2400 கோடி ரூபாய்… 14 ஆயிரம் வீடுகள்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.!

Minister Udhayanidhi stalin say about Dravidan Model

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, யானை கவுனி பகுதியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன. இந்த குடியிருப்புகளை இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 1970ஆம் ஆண்டு தமிழக் அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அதனை தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் … Read more

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!

mk stalin

நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமுமில்லை என்றும் தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி வழங்கி உள்ளோம் எனவும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மல் சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதில் அளித்திருந்தார். அமைச்சர் கூறியாதவது, தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு வசூலித்துள்ளது. மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு … Read more

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Edappadi K Palaniswami

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து பல்வேறு தகவல்களை நகர பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் விளக்கம் கேட்பது கண்டிக்கத்தக்கது. இதில் குறிப்பாக கட்டணமில்லா பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் உள்ளிட்ட விவரங்களை கேட்பது கடும் கண்டனத்துக்குரியது. உலகில் எங்கேயும் பொது … Read more

தற்போது ஒரே திராவிட இயக்க தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்வது குறித்து கவலை இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.  சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 8 கோடி பேர் வசித்து வருகின்றனர். 8 கோடி மக்கள் மத்தியில் குறை இல்லாமல் ஆட்சி நடத்துவது என்பது முடியாத காரியம் இருந்தாலும் அதனை மீறி தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். … Read more

ஓ அப்படியா நல்லாருக்கு… இபிஎஸ் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கலகலப்பான ரீப்ளே.!

திராவிட மாடல் ஆட்சி நாங்கள் கொண்டு வந்ததது என இபிஎஸ் கூறியது பற்றி பேசுகையில் சிரித்துக்கொண்டே ஓ அப்படியா நல்லாருக்கு என உதயநிதி சென்றுவிட்டார்.  இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது திராவிட … Read more

திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் பேராதரவு உண்டு.! கீ.வீரமணி பேட்டி.!

திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் எங்கள் பேராதரவு இருக்கும். – திக தலைவர் கீ.வீரமணி பேட்டி. திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திக தலைவர் கீ.வீரமணி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், என்றும் ஒரே கொள்கையுடன் நான் பயணித்து வருகிறேன். திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் … Read more

இதுதான் “தமிழ் மாடல்”! – வீடியோ பதிவிட்ட அண்ணாமலை..!

அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் எல்லாம் ஓசி டிக்கெட்டில் பயணம் செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த … Read more

திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை அறிய ஆர்வமாக உள்ளன – முதலமைச்சர் ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியை தங்கள் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த துடிப்புடன் உள்ளன என முதல்வர் உரை. பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் இணைந்து 3-வது சர்வதேச மனிதநேய சமூக நீதி மாநாட்டை நேற்று கனடாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டை திராவிடர் கழக தலைவர் வீரமணி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்பின் இம்மாநாட்டில் கலந்துகொண்டு காணொளி வாயிலாக உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகில் … Read more

வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்து முன்னேறுங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இதுவே திராவிட மாடல் அரசின் செயல்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டை செழிக்க செய்யக்கூடிய வல்லுநர்கள் மாணவர்கள்தான். தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கல்விக் கண்ணை திறப்பதை பெரும் பணியாக எண்ணியே திராவிடம் மாடல் அரசு செயல் பட்டு வருகிறது. அனைவருக்கும் … Read more

வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? – டிடிவி தினகரன்

அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? என டிடிவி தினகரன் ட்வீட்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், இதனை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள … Read more