எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஒருதலைப்பட்சமானது திருமாவளவன் கண்டனம்..!

எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஒருதலைப்பட்சமானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.