விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.! 

Mayank Agarwal in agartala hospital

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் … Read more

சாண்ட்விச்சில் புழு…அலறிய பயணி.! இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை!

IndiGo passenger sandwich issue

இண்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழுவைக் கண்டறிந்த பெண் பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காட்சி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருவதால் உடல் நலம் குறித்த பரபரப்பை கிளப்பியுள்ளது. உணவியல் நிபுணரும், இன்ஸ்டாகிராம் பயனருமான குஷ்பூ குப்தா என்பவர், இண்டிகோ விமானத்தில பறக்கும் போது தனது அனுபவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், விமானத்தில் பயணம் செய்யும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழு ஊர்ந்து செல்வதை பார்த்து … Read more

டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் – கோ ஃபர்ஸ்ட் கார் இடையே சிறு விபத்து!!

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து இன்று ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் லோகோ ஒட்டப்பட்ட ஒரு கார், இண்டிகோ விமானத்தின் மூக்குப் பகுதிக்குக் கீழே வந்து நின்றது. விமானத்தின் மூக்கு சக்கரத்தில் மோதியதில் இருந்து கார் சிறிது நேரத்தில் தப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கார் எப்படி அங்கு வந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், காரை ஓட்டியவர் தவறுதலாக அந்த இடத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அந்த வீடியோவில் … Read more

இண்டிகோ விமானத்தில் நடுவானில் தீப்பிடித்த பயணியின் மொபைல் …!

திருப்ருகரிலிருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில் இருந்த பயணி ஒருவரின் மொபைல் திடீரென்று தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த விமானப் பணியாளர் உடனடியாக தீயை அணைக்கும் கருவி மூலம் அதனை அணைத்துள்ளார். இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 12.45 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.