விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.! 

Mayank Agarwal in agartala hospital

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் … Read more

திரிபுராவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 3 நைஜீரியர்கள் கைது..!

திரிபுரா மாநிலம் கோவாய் பகுதியில் அமைந்துள்ள சோனதலாவில் நைஜீரிய நாட்டைச்சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நைஜீரியர்களின் கைது குறித்து போலீசார் கூறுகையில், ”சோனதலா பகுதியில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 3 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கையில் இந்திய நாட்டிற்கு தகுந்த பாஸ்போர்ட் உரிமம் இல்லாமல் வந்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கைதானவர்கள் மூவர், எண்டூரன்ஷ் எட்டி (34), அன்யிக்போ (43) மற்றும் சின்சா ஃப்ராங்க்ளின் (40) என அடையாளம் … Read more