காவி உடையில் வள்ளுவர்..வாழ்த்து..வெடித்த சர்ச்சையால் புகைப்படம் நீக்கம்

  காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் புகைப்படத்துடன் துணைக்குடியரசு தலைவர் திருவள்ளுவர் தின வாழ்த்து  சற்று நேரத்தில் காவி உடை தோற்ற திருவள்ளுவரின் புகைப்படம் நீக்கப்பட்டு சாதரண தோற்றப் புகைப்படத்துடன் வாழ்த்து   தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருவள்ளுவர் காவி உடையுடன் தோற்றமளிக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது திருவள்ளுவர்  தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் தனது ட்விட்டர் பதிவில் தமிழ் கவிஞர், … Read more

4 மணி நேர கடும்பனிக்கிடையே ராணுவத்தின் மெச்ச வைக்கும் செயல்..! வீரத்திற்கும்-போர் திறனுக்கும் பெயர் போனது நம் ராணுவம்-பிரதமர் பாராட்டு

4 மணி நேரமாக கார்ப்பிணி பெண்ணை சுமந்து சமயத்தில் உதவி செய்த ராணுவத்தினரின் போராட்டம் தாயும்-சேயும் நலம் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என குறிப்பிட்டு பிரதமர் பாராட்டி ட்விட்டரில் பதிவு இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனது வாழ்த்துகளை ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தோடு … Read more

கழிப்பறையில் மகாகவி பாரதியின் புகைப்படம்..கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள் கண்டனம்

கழிவறையில் மகாகவி பாரதியின் புகைப்படம் இடபெற்றுள்ளதற்கு பொதுமக்கள் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் திருச்சி புத்தூரில் அமைச்சர் திறந்து வைத்த கழிப்பறை கட்டிடத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்படும் வைக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ளது மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை இதன் அருகே வயலூர் சாலைப் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நாள்தோறும் இங்கு சோமரசன்பேட்டை மற்றும் அல்லித்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல ஏராளமான பயணிகள் பேருந்துக்காகக் … Read more

பரபரப்பான சூழ்நிலையில்..! குடியரசு தலைவரின் உரையுடன் ஜனவரி 31-ல் தொடங்குகிறது- நாடாளுமன்றத்தின் முதற் கூட்டத்தொடர்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. முதற்கட்ட கூட்டத்தொடர் ஜன.,31- பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பரப்பரப்பான சூழ்நிலைக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த கூட்டத்தொடரில் 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.ஜனவரி 31ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் ஆனது பிப்ரவரி 11ம் … Read more

லட்சுமி படத்தை அச்சிடுங்க..மத்திய அரசிற்கு சுவாமி ஜடியா! -சுவாரஸ்ய தகவல்

லட்சுமி படத்தை இந்திய ரூபாய் தாள்களில் அச்சிட வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி யோசனை படத்தை அச்சிட்டால் பணத்தின் மதிப்பு உயரும் என்று கணிப்பு  இது குறித்து மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்பிரமணியசுவாமி விவேகானந்தர் குறித்து உரை நிகழ்ந்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லட்சுமி தேவியின் படத்தை அச்சிட வேண்டும் அவ்வாறு அச்சிட்டால் இந்திய ரூபாயின் பணமதிப்பு உயரும் என்று தெரிவித்தார்.இந்தோனேஷியாவின் பண மதிப்பு நோட்டில்  விநாயகர் படம் … Read more

நிறுத்தப்படும் தண்டனை என டெல்லி அரசு தகவல்-.!தூக்குத்தண்டனையை எக்காரணத்திற்காகவும் நிறுத்த முடியாது-நீதிமன்றம் கரார்….!

நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது. கருணை மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் மீண்டும் தாமதம் என டெல்லி வட்டாரத் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் … Read more

விருது வழங்க ஆளே இல்லையா..?…அறிவித்து நாளாச்சு..பார்க்கலயா..ஸ்டாலினுக்கு அரசு நச் பதில்..!

ஜனவரி 13ஆம் தேதி பெரியார் விருது அறிவிக்கப்படாதது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார் ஜனவரி 9ம் தேதி பெரியார், மற்றும் 10 ந் தேதி அம்பேத்கர் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டு அரசானையில் வெளியிட்டப்பட்டது என்று விளக்கம். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி  2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் 2019ஆம் … Read more

டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிப்பு..!

டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி  2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் 2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறித்துள்ளது. அம்பேத்கர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழியும் வழங்கப்படும் என்று … Read more

செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது-அறிவிப்பு

தந்தை பெரியார் விருது வழங்க ஆளே இல்லையா..?என்ற ஸ்டாலின் அரசுக்கு கேள்வி எழுப்பினார்.   செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி  2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்சமயத்தில் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது … Read more

பெரியார் விருது வழங்க ஆளே இல்லையா..?அரசுக்கு ஸ்டாலின் பகீரங்க கேள்வி

ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கபடவில்லை என்று மு.க ஸ்டாலில் கேள்வி விருது வழங்க ஆள் இல்லையா..? என்று ட்விட் செய்து விமர்சித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியீட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கடந்த ஆண்டு முன்,சொந்தக்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா..?அல்லது டெல்லி எஜமானர்களின் மனங்களை … Read more