மக்களுக்கு சவுக்கடி கொடுத்த லாரன்ஸ்!மிக்சி, கிரைன்டர்களுக்காக வாக்களிக்காதீர்கள்….

நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்டம் குழுமூரில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில்  கலந்து கொண்டார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், அனிதா நினைவாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கு உதவுவதற்காகவே தாம் வந்திருப்பதாக கூறினார். இனி வரும் தேர்தல்களிலாவது, கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்குவோருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment