தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணமாக ரூ.9,842 கோடி வருவாய் …! மத்திய அமைச்சர் பருசோத்தம் ரூபாலா

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பருசோத்தம் ரூபாலா கூறுகையில்,  தமிழகத்தில் உள்ளாட்சி துறைக்கான 2018-19 நிதியாண்டிற்கான முதல் தவணை ரூ.877 கோடியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் இந்த தொகை வழங்கப்படமாட்டது.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணமாக ரூ.9,842 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும்  மத்திய அமைச்சர் பருசோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

Leave a Comment