தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை …!நடிகர் விஷால்

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துளளார்.
இது தொடர்பாக நடிகர் விஷால் கூறுகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜா நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் போராட்டம் நடத்தியுள்ளனர் . திட்டமிட்டபடி இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி, உறுப்பினர்களுக்கு நிலம் வாங்கி தருவோம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துளளார்.

Leave a Comment