கருணாநிதி மரணமடைந்தும் தீராத பிரச்சினை …!மெரினாவில் இடம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி …!இதயத்தை எகிற வைக்கும் போராட்டம் …!

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி காவேரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தனர். இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை  … Read more

கருணாநிதி மறைவு :நாளை அண்ணா பல்கலைக்கழகம்  விடுமுறை அறிவிப்பு!

நாளை திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி அண்ணா பல்கலைக்கழகம்  விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திமுக  கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர கோரி நீதிமன்றத்தை நாடுகிறது!

திமுக  கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர கோரி நீதிமன்றத்தை நாடுகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிட திமுக முடிவு செய்துள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தமிழகத்துக்கு 13 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்களை அனுப்பி வைத்தது மத்திய அரசு !

மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 13 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கருணாநிதி மரணமடைந்தும் பதற்ற நிலையில் தமிழகம் ..!திமுகவினர் மெரினாவில் இடம் கேட்டு போராட்டம் …!

வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்” என்று  காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி  வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தனர். இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை  அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று  மதியம் இதற்கு முன்பாக  திமுக … Read more

கருணாநிதியின் உடல்  இரவு 8.30 மணி முதல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது!

கருணாநிதியின் உடல்  இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹால் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு  அஞ்சலி செலுத்த நாளை  சென்னைக்கு வருகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை அடுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு  அஞ்சலி செலுத்த நாளை  சென்னைக்கு வருகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சூரியன் முழுமையாக அஸ்தமித்தது..!ஹர்பஜன் சிங்  கருணாநிதியின் மறைவையொட்டி இரங்கல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா கருணாநிதி  தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை கலைஞர் ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் … Read more

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது ..!தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சட்டச்சிக்கல் இருப்பதால்  அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தமிழக அரசின்  தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கருணாநிதி மறைவுக்கு அமெரிக்க அரசு இரங்கல் ..!

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.மேலும்  மாநில அளவிலும், தேசிய அளவிலும் தொண்டு செய்தவர் கலைஞர் என்று  அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். On behalf of the United States Mission in India, I wish to extend our heartfelt condolences to the family of former Chief Minister Muthuvel #Karunanidhi and the people of Tamil Nadu. … Read more