முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் …! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திமுகவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,திமுகவின் புகார் மீது முதற்கட்ட விசாரணை எப்போது முடியும்? என லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஜூன் 22-ம் தேதி முதலே திமுகவின் புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக … Read more

ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர் பரிதி இளம்வழுதி…!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர் பரிதி இளம்வழுதி என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று  சென்னையில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.இதன் பின்னர் அவர் கூறுகையில்,  பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது.தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர் பரிதி இளம்வழுதி என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு…! கட்சி ரீதியாக விசாரிக்கப்படும்…! பாஜக தேசிய தலைவர் அமித் ஷா

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சி ரீதியாக விசாரிக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளி யுறவுத்துறை இணை அமைச்சராக்கினார். இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் … Read more

திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் …!ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது உறுதி என்று தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம்  கூறுகையில்,சேலத்தில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது உறுதி. ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது என்றும்  தமிழ்நாடு … Read more

பல சதிகளால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன்…!ஆனா தேர்தல் வரும் போது நான் யார்னு தெரியும் …!மு.க.அழகிரி சவால்

பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 … Read more

தவறாக நடக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள்..!லிஸ்ட் நான் சொல்லவா …!கஸ்தூரி சவால்

என்னிடம் தவறாக நடக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் குறித்து கூறவா என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.   இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அக்டோபர்  14 ஆம் தேதி  சிறப்பு முகாம்…!சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய அக்டோபர்  14 ஆம் தேதி  சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய அக்டோபர்  14 ஆம் தேதி  சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.அதேபோல்  http://www.elections.tn.gov.in , http://nvsp.in  இணையதளங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி … Read more

#MeToo மூலம் பெண்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது…! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

MeToo மூலம் பெண்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது  என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பெண்களுக்கு வேலை செய்யும் … Read more

என் மீது பாலியல் குற்றச்சாட்டு …!நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அவதூறு தகவல்..!நாராயணன்

என்னுடைய  நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவதூறாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது  என்று  பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். 13 வருடங்களுக்கு முன்பு ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற ‘வீழமாட்டோம் ‘ என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர். ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர்.கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து … Read more

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு …! இந்திய அணி 308 ரன்கள் குவிப்பு …!

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 308 ரன்கள் அடித்ததுள்ளது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி … Read more