குழந்தை போல் படுத்து உருண்டு அடம்பிடிக்கும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ!

அம்மா யானையிடம் கோபப்பட்டு ரோட்டில் அழுது புரளும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ! குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றே யானைகளும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் மனிதர்களைப் போலவே சிக்கலான எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகள் என்றாலே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விரும்பக்கூடிய விலங்குகளில் ஒன்று. அதிலும் யானைக்குட்டி என்றால் அவ்வளவுதான், அவை தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் வரம்பற்ற இன்பத்தை அள்ளித் தரக்கூடியது. அந்தவகையில் … Read more

ரூ.1.24 கோடி ரொக்கம் பறிமுதல்.. பழைய இரும்பு கடை வியாபாரி கைது..

ஹைதராபாத்தில் 1.24 கோடி ரூபாய் ரொக்கம் வைத்திருந்த பழைய இரும்பு கடை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பழைய இரும்பு கடை வியாபாரி ஒருவர், வீட்டில் இருந்து கணக்கில் வராத ₹1.24 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதையடுத்து, பணமோசடி வழக்கில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர், மீரட் மாவட்டத்தை சேர்ந்த சோயப் மாலிக்(30) என்றும், அவர் வைத்திருந்த அதிகப்படியான பணத்திற்கு சரியான கணக்குகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க தவறியதால் அவர் கைது … Read more

1 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்.. சூறாவளியால் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்..

சூறாவளியால் 1மில்லியன் டாலர் மதிப்புள்ள மெக்லாரன் கார் அடித்து செல்லப்பட்ட பரிதாபம். புளோரிடாவில் நேற்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய சூறாவளியால் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள, ஸ்போர்ட்ஸ் மெக்லாரன் கார் கேரேஜிலிருந்து அடித்து செல்லப்பட்டு, நீரில் மூழ்கியது. 217mph வேகத்தில் செல்லக்கூடிய இந்த மெக்லாரன் பி1 காரானது 2.2வினாடிகளில் கிட்டதட்ட 0 முதல் 60mph வரை செல்லக்கூடியது. இந்த காரின் உரிமையாளர் அதனை ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த … Read more

7 ஆண்டுகள்.. புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு.. அமெரிக்காவின் புதிய மசோதா தாக்கல் !

7 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு வழங்குவதாக அமெரிக்காவின் புதிய மசோதா அறிவித்தது. கிரீன் கார்டு வழங்குவதற்கான புதிய மசோதாவானது குடியேற்றச் சட்டத்தின் புதுப்பிக்கும் குடியேற்ற விதிகள் செனட்டில் செனட்டர்களான அலெக்ஸ் பாடில்லா,எலிசபெத் வாரன், பென் ரே லுஜன் மற்றும் விப் டிக் டர்பின் ஆகியோரால் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் கீழ்,H-1B மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்திருந்தால், சட்டப்பூர்வமான நிரந்தரக் … Read more

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம்.. 83 பேர் பலி!

ஈரானில் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 83 பேர் கொல்லப்பட்டனர். ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி(22) என்ற இளம் பெண் காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த போராட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாக, நார்வேயை தலைமை இடமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு நேற்று(செப் 29) தெரிவித்தது. மேலும், கலவரத்தில் … Read more

கரும்புகளால் 13 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள்..

ஜார்கண்டில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியதைத் தொடர்ந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 6-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைக்குள் … Read more

பீகாரில் 2 குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு.. 4 பேர் கொல்லப்பட்டனர்..

பீகார் மாநிலம் பிஹ்தாவில் 2 குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். பீகாரின் சோன் ஆற்றில் நேற்று (செப் 29) சட்டவிரோதமாக மணல் எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடந்ததில் 4 பேர்  கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோதலின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெகுசராய் பகுதியில் உள்ள … Read more

62 ஸ்டீல் ஸ்பூன்களை விழுங்கிய இளைஞர்.. 2 மணிநேரம் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

உ.பி.யில் 32 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு 32 வயது நபரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நோயாளியிடம் மருத்துவர் டாக்டர் ராகேஷ், நீங்கள் ஸ்பூன் சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது, ​​அந்த நபர் ஒரு வருடமாக சாப்பிட்டு வருகிறேன் என்று நோயாளி கூறியதாக, மருத்துவர் தெரிவித்தார். … Read more

10 மடங்கு வேகத்தில் சூறாவளி.. தரைமட்டமான வீடுகள்.. பயத்தில் தென்மேற்கு புளோரிடா மக்கள்..

புளோரிடாவை தாக்கிய மிக ஆபத்தான சூறாவளி, மக்களை பீதியடைய செய்துள்ளது. தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்.. வைரலான வீடியோ! இன்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு புளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது, அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த வீடுகளையும் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும் இந்த பயங்கரமான சூறாவளியால் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கவிழ்த்தப்பட்டன மற்றும் சாலையோர மரங்களும் வேரோடு சாய்ந்து … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுமா? இலவங்கப்பட்டை..

நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் நமது உடல் நலத்தையும் பாதுக்காக்க உதவுகிறது என்பது பலர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பொதுவாக சுக்கு, ஏலக்காய், மிளகு, சீரகம் போன்றவற்றின் நன்மைகள் நாம் அறிந்ததே. அனால் நாம் அறிந்திடாத ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது, மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இலவங்கப்பட்டை. அப்படி என்ன இருக்கிறது இதில் என நினைக்கிறீர்களா, இதோ உங்களுக்கான தொகுப்பு. நீரழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. … Read more