7 ஆண்டுகள்.. புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு.. அமெரிக்காவின் புதிய மசோதா தாக்கல் !

7 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு வழங்குவதாக அமெரிக்காவின் புதிய மசோதா அறிவித்தது. கிரீன் கார்டு வழங்குவதற்கான புதிய மசோதாவானது குடியேற்றச் சட்டத்தின் புதுப்பிக்கும் குடியேற்ற விதிகள் செனட்டில் செனட்டர்களான அலெக்ஸ் பாடில்லா,எலிசபெத் வாரன், பென் ரே லுஜன் மற்றும் விப் டிக் டர்பின் ஆகியோரால் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் கீழ்,H-1B மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்திருந்தால், சட்டப்பூர்வமான நிரந்தரக் … Read more

குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டவரும் இனி கிரீன் கார்டுகளைப் பெறலாம்..

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற வரம்பானது, குறைவான வருமானம் ஈட்டுபவர்களை கிரீன் கார்டு பெறுவதைத் தடுக்கிறது. ஜோ பைடென் நிர்வாகம் ட்ரம்பின் குடியேற்ற வரம்புகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் முடக்கப்பட்ட சட்டப்பூர்வ குடியேற்ற அமைப்பைச் சீர்திருத்தவும் போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் யு.எஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்க குடியுரிமை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது முதலாளிகளிடமிருந்து ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகளின் அடிப்படையில் உள்ளவர்கள். அகதி அல்லது புகலிட அந்தஸ்து பெற்றவர்களும் கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க … Read more

ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறினார்களா…?? அப்போ தமிழர்கள் வந்தேறிகளா…??

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய … Read more