உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது- புடின்

உக்ரைன் போர் முடிவுக்கு வர ரஷ்யா விரும்புவதாக அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைனில் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், சண்டை முடிந்தவரை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் புடின் கூறியதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் (SMH) தெரிவித்துள்ளது. “எங்கள் இலக்கு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம்,எனவே இவை அனைத்தும் முடிவடைவதை உறுதி செய்ய முயல்வோம், விரைவில் சிறப்பாக செயல்படுவோம்” என்று புடின் … Read more

குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டவரும் இனி கிரீன் கார்டுகளைப் பெறலாம்..

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற வரம்பானது, குறைவான வருமானம் ஈட்டுபவர்களை கிரீன் கார்டு பெறுவதைத் தடுக்கிறது. ஜோ பைடென் நிர்வாகம் ட்ரம்பின் குடியேற்ற வரம்புகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் முடக்கப்பட்ட சட்டப்பூர்வ குடியேற்ற அமைப்பைச் சீர்திருத்தவும் போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் யு.எஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்க குடியுரிமை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது முதலாளிகளிடமிருந்து ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகளின் அடிப்படையில் உள்ளவர்கள். அகதி அல்லது புகலிட அந்தஸ்து பெற்றவர்களும் கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க … Read more

வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு..!அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ்..!

வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு, அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ் கொடுத்த பிடிஎஸ் குழு. செவ்வாய் கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிடிஎஸ் குழு வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். அதனை தொடர்ந்து பிடிஎஸ் மற்றும் ஜோ பைடன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிடிஎஸ் உறுப்பினர்களான ஆர்எம், ஜின், சுக, ஜேஹோப், ஜிமின், வி மற்றும் ஜுங்க்கூக் ஆகியோர் கருப்பு நிற கோட் சூட் உடைகளை அணிந்து அமெரிக்க அதிபருடன் பிரபலமான … Read more

#Breaking:ரஷ்ய விமானங்கள் பறக்க தடை;உக்ரைனுக்கு சிறப்பு குழு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு. உக்ரைனில் தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி,நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே,உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா … Read more

50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்-வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் 50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தை வகிப்பது அமெரிக்கா. இந்நிலையில் அங்கு தற்போது 50 சதவீத அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் கொரோனா தரவு இயக்குனர் சைரஸ் ஷாபார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவில் 50% அமெரிக்கர்கள் முழுமையாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இதே முறையை … Read more

இந்தியாவிற்கு தடுப்பூசி உற்பத்திக்கு உதவி, அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு..!

இந்தியாவிற்கு தடுப்பூசி உற்பத்திக்கு உதவுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி போடும் பணி  விரைவாக நடந்து வருகிறது. மேலும், உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி இது குறித்து பேசியதாவது, உலகம் முழுவதும் பல நூறு கோடி கொரோனா தடுப்பூசி … Read more