ரூ.1.24 கோடி ரொக்கம் பறிமுதல்.. பழைய இரும்பு கடை வியாபாரி கைது..

ஹைதராபாத்தில் 1.24 கோடி ரூபாய் ரொக்கம் வைத்திருந்த பழைய இரும்பு கடை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பழைய இரும்பு கடை வியாபாரி ஒருவர், வீட்டில் இருந்து கணக்கில் வராத ₹1.24 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதையடுத்து, பணமோசடி வழக்கில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர், மீரட் மாவட்டத்தை சேர்ந்த சோயப் மாலிக்(30) என்றும், அவர் வைத்திருந்த அதிகப்படியான பணத்திற்கு சரியான கணக்குகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க தவறியதால் அவர் கைது … Read more