பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இலங்கை..!
இலங்கை , பாகிஸ்தான் இடையே இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து182 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பானுக 76 ரன்கள் அடித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்களான பாபர் ஆசாம் 3, ஃபக்கர் ஜமான் 6 ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் … Read more