கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும்! ஹைதராபாத்தை மிரட்டும் கொடிய நோய்!

கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மறுத்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாள் ஒன்றுக்கு 1,200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் இந்த கொரோனா பாதிப்பில் இருந்தே ஹைதராபாத் இன்னும் மீண்டு வர இயலாதா நிலையில், அடுத்தாக அங்கு டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால், … Read more

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தொலைக்காட்சி மூலம் மக்கள் சந்தித்து பேசுகையில், தனக்கு கொரோனா இருப்பது குறித்து தெரிவித்துள்ளார். … Read more

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர். கடந்த மாதம் 29-ம் தேதி, பெண் ஒருவர் மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும்,  தனது  தாய் வசந்தா  என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, … Read more

கங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது!

கங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதி இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்று. இந்த நதி இயற்கை மாசாலும், மக்களின் கவனக் குறைவாலும் நதி பல வகைகளில் மாசடைகிறது. அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் மூலம், நதியை  மாசு இல்லாத, சுற்றுச்சூழல் ரீதியாக ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவதை உறுதி செய்ய முயல்கிறது. இந்நிலையில், கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதியைப் … Read more

இந்தியா – சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும் – வெள்ளை மாளிகை அதிகாரி

இந்தியா – சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும். கடந்த சில நாட்காளாகவே, இந்தியா – சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடைப்பெற்ற தாக்குதலில், இராணுவவீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், மிக சக்திவாய்ந்த, மேலாதிக்க சக்தியாக சீனாவையோ அல்லது வேறு யாரையோ நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலக அளவில் இதுவரை 11,950,044 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன்,  546,622 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  6,895,290 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 743,481 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20,653 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 457,058 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொடியவர்களை தப்ப விடக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

பெண்களையும், குழந்தைகாலையும் சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக் கூடாது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறுகையில், சிறுமி எரிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் … Read more

அதுக்கு நீ நேர்லதான் பேசணும்! எதுக்கு விவாதத்துக்கு வர்ற! – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ட்வீட். ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிரடியான ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘எங்க ஜி பத்தி மட்டும்தான் பேசணும். எதிர்க்கருத்து-இடையூறு இல்லாம பேசணும். கத்திகத்தி பேசணும். வேதனையை சாதனைனு பேசணும். அந்துபோன ரீலை ரியல்னு பேசணும். மொத்தத்துல 24 மணிநேரமும் பேசணும்.’ ‘அதுக்கு நீ நேர்லதான் பேசணும். எதுக்கு விவாதத்துக்கு வர்ற!’ என பதிவிட்டுள்ளார்.

குடை மிளகாயில் உள்ள இதுவரை அறிந்திராத அற்புதமான மருத்துவ குணங்கள்!

குடை மிளகாயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள். நாம் தினமும் நமது உணவில் காய்கறிகளை சேர்த்து சமைப்பதுண்டு. ஒவ்வொரு காய்கறியில் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்திருக்கும். அவை நாமத்து உடலில் உள்ள பல நோய்கள் நீக்கி ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.  குடை மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக குடைமிளகாயை சமைக்கும் போது, அதிகம் தண்ணீர் சேர்க்கா கூடாது. அதுபோல அதிகமான சூத்திலும் சமைக்க கூடாது. உடல் எடை குடை மிளகாயில், கொழுப்பு … Read more

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், டெல்லியில், இந்த வைரஸால் 1,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நகரமாக திகழ்ந்தது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறுகையில், டெல்லியில் குறைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, டெல்லியின் முன்னேற்றத்தை குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.