தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு…!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உடன்குடி வட்டார விவசாயிகள் பசுமை ஆர்வலர்கள் நல சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.
DINASUVADU

Leave a Comment