கேரளாவில் வெள்ளபாதிப்பு …! அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு அழைப்பு…!

வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.இன்று மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
DINASUVADU

Leave a Comment