2,448 அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் உள்ள 2,448 அரசு பள்ளிகளில், 49 கோடி ரூபாய் செலவில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment