சென்னையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் !

சென்னையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட்து .
காரில் கஞ்சாவை கடத்த முயன்ற ஷேக் அன்சார், ஷேக் முகமது, சுஷில் தாக்ரே ஆகியோர் கைது; போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU

Leave a Comment