வருமான வரித்துறை சோதனை எதிரொலி:மாடியிலிருந்து குதித்து இருவர் தற்கொலை முயற்சி!

கடந்த இரண்டு நாட்களாக திருச்செங்கோடு கிறிஸ்டி குழும சத்துமாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது  விசாரணையின் போது நிறுவன காசாளர் கார்த்திகேயன் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டார்.மயக்கம் வருவதாக கூறிவிட்டு மாடியிலிருந்து குதித்ததில் காயமடைந்த கார்த்திகேயன், மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment