முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சைக்கிள் பேரணி…!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சைக்கிள் பேரணி நடைபெற்றது. அமராவதியில் உள்ள ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை நோக்கி நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்று சந்திரபாபு நாயுடு சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

முதலமைச்சரின் கார் மெதுவாக முன்னால் இயக்கப்பட்ட நிலையில் பாதுகாவலர்கள் சந்திரபாபு நாயுடுவின் சைக்கிளுக்குப் பின்னால் ஓடிவந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment