மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு …!

மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கபட்டது.எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் இரு அவைகளிலும் விவாதம் எதுவும் நடைபெறவில்லை.

அ.தி.மு.க எம்.பி.க்களின் தொடர் அமளியால் மக்களவை தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கபட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment