நாளை  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் …!

நாளை  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றது. நாளை பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment