சென்னையில் கோயம்பேடு, ஷெனாய் நகர் மகளிர் மட்டுமே பணிபுரியும் மெட்ரோ ரயில் நிலையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் ஷெனாய் நகர் ரயில்நிலையத்தில் 2 ஷிப்ட்டுகளாக தலா 15 பெண்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.