அதிமுகவின் கோட்டையை தகர்த்த திமுக !வெற்றி பெற்றார் கதிர் ஆனந்த் !
தமிழகத்தில் நடந்து முடித்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர மற்ற 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்தது. பின்னர் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 05 தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் எனவும் , 09 தேதி தேர்தல் முடிவு என அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. வேலூர் தேர்தலில் … Read more