Breaking News :வேலூரில் திமுக வெற்றி உறுதியாகிறது!

வேலூர் தொகுதியில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இதில் தபால் ஒட்டு எண்ணப்பட்டதில் இருந்து முதல் நான்கு சுற்று வரை ஏ.சி சண்முகம் முன்னிலையில் இருந்தார்.

ஏ.சி சண்முகம்  தொடர்ந்து மூன்று மணி நேரம் முன்னிலையில் இருந்தார். பின்னர் ஏ.சி சண்முகத்தை பின்னுக்கு தள்ளி கதிர் ஆனந்த் முன்னேறினார்.இந்நிலையில் இன்னும் 1757 வாக்குகள் தான் எண்ணப்பட்ட வேண்டிய சூழலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 7585 வாக்குகள் முன்னிலையில் உள்ளதால் திமுகவிற்கு  வெற்றி உறுதியாகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்பு அறிவிக்கவில்லை.

author avatar
murugan