திருவள்ளுவர் தினம் : உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர்…!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

காவி உடை அணிந்த புகைப்படத்துடன் தமிழக பாஜக..!சர்ச்சையான திருவள்ளுவர் தின வாழ்த்து

கொண்டாடப்படும் வான்புகழ் கொண்ட வள்ளுவனின் திருவள்ளுவர் தினம் காவி உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு பாஜக திருவள்ளுவர் தின வாழ்த்து. திருவள்ளுவர் தினம்  வாழ்த்து குறித்து தமிழக பாஜக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தி சர்ச்சையாகி உள்ளது.அதன்படி தமிழக பாஜக வெளியிட்ட அந்த பதிவில் அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் ! – ஒளவையார் கடுகை விட சிறியது அணு, அதன் நடுவே துளை போட்டு அத்துளையினுள் ஏழு … Read more

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்க தடை…!!

வரும் ஜனவரி 15 ஆம் தேதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு , அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும் .அதேபோல் இறைச்சிகளை பதப்படுத்தி விற்கவும் தடை பிறப்பித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் .