பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட வேண்டும் என ராகுல் காந்தி அறைகூவல் விடுக்கிறார்!

ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் மேக் இன் இந்தியா இல்லை. ரேப் இன் இந்தியாவாக தான் உள்ளது. என கூறினார். இதற்கு கண்டம் தரும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, மக்களவையில்  ஆவேசமாக தனது கருத்தை முன் வைத்தார்.  ஜார்கண்ட் மாநில தேர்தல் 5 கட்டங்களில் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது. அடுத்து 4 கட்ட தேர்தல் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது … Read more

தேர்தல் நிலவரம் ராகுல் காந்தி உருக்கமான பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது : மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் … Read more