பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட வேண்டும் என ராகுல் காந்தி அறைகூவல் விடுக்கிறார்!
ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் மேக் இன் இந்தியா இல்லை. ரேப் இன் இந்தியாவாக தான் உள்ளது. என கூறினார். இதற்கு கண்டம் தரும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, மக்களவையில் ஆவேசமாக தனது கருத்தை முன் வைத்தார். ஜார்கண்ட் மாநில தேர்தல் 5 கட்டங்களில் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது. அடுத்து 4 கட்ட தேர்தல் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது … Read more