ஜம்மு காஷ்மீர் : காது கேளாத ஊமைப் பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் பகுதியை சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமியை நபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உதம்பூர் மாவட்டம் லடா பகுதியை சேர்ந்த நசீப் சிங் என்பவரின் மகன் கர்னைல் சிங் என்பவர் இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எட்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அபராதம் … Read more

5 வயது சிறுமியயை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன் கைது ..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி என்னும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய 12 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த சிறுவன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டோர்பா காவல் நிலையத்தில் வழக்கு … Read more

குழந்தையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 24 வயது ராணுவ வீரர் கைது…!

ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி பைச்கோவ் எனும் 24 வயது இராணுவ வீரர் ஒருவர் ஒரு வயது குழந்தையாய் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் மட்டுமல்லாமல், அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த வீடியோவை தனது நண்பர்களிடமும் அலெக்ஸி பைச்கோவ் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உக்ரைனில் நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து அந்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது…!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை 15 வயது சிறுமி ஒருவர், சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் 2 கூட்டாளிகளுடன் வந்த 30 வயது நபர் தன்னை மிரட்டி, அதன் பின்பு சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு … Read more

ஐந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு மரணதண்டனை – பீகார் நீதிமன்றம் தீர்ப்பு!

பாட்னாவில் உள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த பள்ளி முதல்வர் அரவிந்த் குமார் என்பவருக்கு மரணதண்டனை வழங்கி பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்பொழுதைய காலகட்டத்தில் வேலியே பயிரை மேய்ந்தாற்போல பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்களை பாதுகாக்க வேண்டிய ஆசான்களே சிலர் அந்த குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள். அது போல பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவின் புல்வாரி ஷெரிப் எனும் பகுதி … Read more

கோழிகளை பலாத்காரம் செய்து கொன்ற காமுகன் கைது!

கோழிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் காமுகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டில் இரண்டு கோழிகளை ரெஹான் பேக் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர சம்பவம் அரேங்கேறியுள்ளது. இரு கோழிகளும் அடுத்த சில மணி நேரங்களில் பரிதாபமாக இறந்தது விட்ட்து. மேலும் இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து அவரது மனைவி ஹலீமா இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த ரெஹான் பேக் மற்றும் ஹலீமாவுக்கும் 3 ஆண்டுகள் … Read more

#BREAKING: புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை- கைதான ராஜா தப்பியோட்டம்.!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30ஆம் தேதி இரவில் இருந்து காணவில்லை என்றுஅவரது பெற்றோர்கள் ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடுத்த மறுநாள் அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் கண்மாய் கரை புதரில் பிணமாக மீட்கப்பட்டார். இதனால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொலை செய்து இருக்கலாம் என எண்ணி போலீசார் விசாரனை நடத்தினர். … Read more

டெல்லி பெண்ணை வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை.!

கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் பயிற்சிக்காக வந்துள்ளார். அப்போது அப்பெண்ணை வன்கொடுமை செய்த  தினேஷ் , புருஷோத்தமன், வசந்த் ,மற்றும் அன்பரசன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் பயிற்சிக்காக வந்துள்ளார். அவர் இரவு … Read more

மத்திய அரசு பெண் ஊழியரை வன்கொடுமை செய்தவருக்கு முன்ஜாமீன் மறுப்பு .!

சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் ஒருவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வருகிறார். அவரை அண்ணாநகர் தெற்கு காலனியை சேர்ந்த வெள்ளைதேவன் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து வன்கொடுமை செய்து உள்ளார். சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் ஒருவர் வயது (32) .இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில்  நான் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். அண்ணாநகர் தெற்கு காலனியை … Read more

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை..!

தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம் அருகே உள்ள முதலிப்பட்டி சார்ந்தவர் பாண்டி(61).இவர் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி ஊருக்கு வெளியே பாண்டி நின்று கொண்டு இருந்தார். அப்போது 13 வயது மதிப்புதக்க மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் வந்து உள்ளார். அந்த சிறுமியை பார்த்த பாண்டி சிறுமியிடம் பேசி அவரை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.பின்னர் அந்த சிறுமியை பாண்டி தனது வீட்டுக்கு கடத்தி சென்று உள்ளார். இதை அறிந்த அந்த சிறுமியின் … Read more