இயக்குனர் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸை விட நடிகர் ராகவா லாரன்ஸ் அதிக சம்பளம் வாங்குகிறாரா?
இன்று திரையுலகை பொறுத்தவரையில், பல பிரபலங்கள் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக தான் சம்பளம் வாங்குகின்றனர். அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் 1,000 கோடி செலவில் பொன்னியின் செல்வன் திராய்ப்படத்தை இயக்கி வருகிறார். இவர் பெரும்பாலும் சொந்த படங்களையே இயக்கி வருகிறார். அதனால் அவருடைய சம்பளம் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னத்தை தொடர்ந்து, அதிகமாக சம்பளம் வாங்குபவர் என்று கூறப்படுபவர் இயக்குனர் சங்கர் தான். இவர் ரூ.20 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. … Read more