புதிய இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது – வைகோ
எந்தவொரு விபரீதமான முடிவும் ஒரு எதிர்வினையை உருவாக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். புதிய இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்று கூறியுள்ளார். சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில், தேசியகீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டியதில்லை .அமைதியாக இருந்தால் போதும் என்றும் காந்தி கூறியுள்ளார். எந்தவொரு விபரீதமான முடிவும் ஒரு எதிர்வினையை உருவாக்கும்.ஆர்.எஸ்.எஸ் -இன் கொள்கைகளை ஒவ்வொன்றாக பாஜக நிறைவேற்றி வருகிறது. … Read more