தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் விநாயகர் கத்தரிக்காயல் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூரில் பிரபல மாதவன் காய்கறிகடையில் இன்று விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளில் விநாயகர் தோற்றம் கொண்ட கத்தரிக்காய் ஒன்று அதிசயமாக காணப்பட்டது. விநாயகரின் தோற்றம் இயற்கையாக அமைந்ததை வாடிக்கையாளர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.அதிசய விநாயகரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதாக மாதவன் கூறியுள்ளார்.ஏற்கனவே இவர் விநாயகர் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?! : யார் முகத்தில் விழித்தோம்?!

நம் வாழ்வில் தினமும் நடக்கும் சம்பவங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைந்தாலும் நாம் இன்று யார் முகத்தில் விழித்தொமோ என நினைத்து கொள்வோம். அப்படி இருக்கையில், வருடத்தின் முதல் நாளன்று நாம் யார் முகத்தில் (அ) எதன் மீது விழித்துள்ளோம்  என்பதை பொறுத்து அந்த வருடம் அமையும் என பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள். அதன்படி ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில், கண் விழித்ததும் எதனைப் பார்ப்பது என்று பலரும் நினைக்கலாம். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் நம் விழியில் … Read more