நான் ஏன் பதவி விலக வேண்டும் ? – கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நீடிக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ஆளும் … Read more

தமிழகத்திற்கு காவேரி நீரை திறந்து விடுங்கள் – கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு!

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீர் சேமிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் திண்டாட்டம்ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காணும் வகையில் மத்திய அரசு காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான நீர் சரியான முறையில் பங்கிட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த … Read more

எம்.எல்.ஏ க்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியில் ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் ரூபாயாம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எள்.ஏ க்கள் அனைவரும் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை 5ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் 11 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், காங்கிரஸ் அமைச்சர்கள் 11 பெரும் தங்கள் அமைச்சர் பதவியை … Read more

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக கூட்டத்தில் முடிவு!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று மாலை கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் ஆட்சி செய்ய எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி தான் ஆட்சி … Read more

ஆசிரியர்களுக்கு சம்பவம் வழங்க மல்லிகை தோட்டம் அமைத்த பள்ளி நிர்வாகம்!

ஆசிரியர்களுக்கு சம்பளம்  வழங்க வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்று பள்ளியை சுற்றி மல்லிக்கை தோட்டத்தை அமைத்துள்ளது. பண்ட்வால் மாவட்டம் ஒஜாலா கிராமத்தில் உள்ள இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 80 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். அரசு சார்பில் இங்கு 2 ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் நிலையில், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மேலும் 2 ஆசிரியர்களை நியமித்தது. … Read more

மேகதாது குறுக்கே அணை கட்ட அனுமதி வேண்டும் ! மத்திய அரசுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள்!

கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய சுற்றுசூழல் துறைக்கு கர்நாடக மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் கர்நாடக அரசானது அணை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த 20ம் தேதி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு எழுதியுள்ள கடிதத்தில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி … Read more

கிராமங்களுக்கு சென்று பிரச்சனைகளை கேட்டறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி !

அரசு அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ,அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட அனைவரும் ஒவ்வொரு கிரமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிய “கிராம வஸ்தா” திட்டத்தை கர்நாடக மாநில முதல் குமாரசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலம் யாத்திர் மாவட்டம் குட் மிட்கல் கிராமத்திற்கு சென்ற முதல்வர் அங்கு மக்களிடையே இருக்கும் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்களை உடனடியாக எடுத்தார். பின்னர் பேசிய முதல்வர், எங்களுக்கு களப்பணிகள் தன முக்கியம் என்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலே … Read more

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் கிரிஷ் கர்னாட் பெற்றுள்ள விருதுகள்!

கன்னட திரைப்பட நடிகர், இயக்குனர்,முற்போக்கு எழுத்தாளர்,நாடக ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட் உடல்நலக்குறைவால் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 81. கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடகம் இயற்றி வந்த இவர் மத்திய மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய நாடகங்கள் அனைத்தும் தற்காலிக பிரச்சனைகளை பற்றியனவாக இருக்கும். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். சமீபத்தில், கர்நாடக அரசின் இலக்கியத்திற்கான உயரிய … Read more

பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்நாட் காலமானார்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், க்ரிஷ் ரகுநாத் கர்னாட். இவருக்கு வயது 81. இவர் பிரபலமான கன்னட எழுத்தாளரும், பிரபலமான நடிகருமாவார். இவர் தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது முத்துவின் காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில், உடல்நிலை குறைவால், பெங்களூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் மழை வேண்டி மக்கள் வினோத வழிபாடு !

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி, வினோதமான முறையில் வழிபாடு ஒன்று செய்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து இந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர். இதற்கென தனியாக இரு தவளைகள் பிடித்து வந்து,அவைகளுக்கு என்று தனித தனியாக வாங்கப்பட்ட ஆடையை மாட்டி அலங்கரித்தனர். பின்பு, தவளையின் சார்பில் ஒருவர் மற்ற ஒரு தவளைக்கு தாலி காட்டினார்.