ISL 2020-21: முதல் வெற்றியை பதிவு செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்!

ஐஎஸ்எல் தொடரின் இரண்டாம் போட்டியில் 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த தொடர், ரசிகர்களின்றி நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் … Read more

ISL 2020-21: இன்று தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து லீக்.. தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐஎஸ்எல் கால்பந்து லீக் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், இன்று கோவாவில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பரவல் காரணமாக … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி..!

நடப்பு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற எஃப் சி கோவா- சென்னை எப்சி மற்றும் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4- 1 என்ற கோல் கணக்கில்  கோவாவை வீழ்த்தியது. இதையடுத்து இன்று இரண்டாவது அரையிறுதி நடைபெற்றது. இதில் கோவா அணி 4 கோல்கள் அடித்தனர். சென்னை அணி 2 கோல்கள் அடித்தனர். இதையடுத்து6-5 … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்- கோவாவில் இறுதி போட்டி நிதா அம்பானி அறிவிப்பு.!

6-வது  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என  போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார். 6-வது  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில்  ஒடிசா எப்.சியும் -கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதியது.  இப்போட்டியில் 4-4 என்ற கோல் கணக்கில் போட்டி  டிராவில் முடிந்தது. 2-4 என்ற கோல் கணக்கில் கேரளா அணி பின்தங்கி … Read more

சென்னையின் எஃப்.சி தலைமைப் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்..!

சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரியை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது நிர்வாகம். இந்திய கால்பந்தில் முக்கிய போட்டியான ஐஎஸ்எல் லீக்கில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எஃப்.சி அணி.சென்னை அணியால் கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி முடிவில் கடைசி இடத்தையே பெற முடிந்தது. இந்த வருடம், ஆறு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் … Read more

ஐஎஸ்எல் கால்பந்து: திகில் கோல் அடித்து முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை எஃப்சி !

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்10 அணிகள் விளையாடி வருகிறது. போட்டிகள் பல்வேறு இடங்களில்  நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி சென்னை எஃப்சி அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து நேற்று  சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணியும் , ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதியது. முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியிலும் இரு … Read more

ஐ.எஸ்.எல். கோப்பை யாருக்கு?நம்ம சென்னையின் எஃப்.சி இறுதிப்போட்டியில் பெங்களுருவுடன் மோதல் ….

4ஆவது சீசன் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடந்து வரும் இத்தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எஃப்.சி. மற்றும் சென்னையின் எஃப்.சி. அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 8 மணிக்கு பெங்களூருவில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை அணி ஏற்கனவே ஒருமுறை இக்கோப்பையை வென்றுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் அரையிறுதி!பெங்களூரு, புனே அணிகள் மீண்டும் பலப்பரீட்சை…..

பெங்களூரு, புனே அணிகள் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் அரையிறுதி, இரண்டாவது சுற்றில் இன்று  மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் நான்காவது சீசன்நடக்கிறது. இதன் முதல் சுற்று அரையிறுதி போட்டிகள் முடிந்தன. இன்று நடக்கும் இரண்டாவது சுற்று அரையிறுதியில்,பெங்களூரு, புனே அணிகள், மீண்டும்மோதுகின்றன. புனேயில் நடந்த முதல் சுற்றில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், இன்று வெற்றி பெறும் அணி, பைனலுக்கு செல்லும். இத்தொடரில்முதன் முறையாக களமிறங்கிய பெங்களூரு,முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி … Read more

முதல் வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பில் சென்னை அணி

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியானது கவுகாத்தியை சேர்ந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.   சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் கோவா அணியுடன் மோதி 3-2 என்கிற கோல் கணக்கில் சென்னை அணி போராடி தோற்றது. இந்நிலையில் இன்று நடக்கும் போராட்டத்தில் வெற்றிபெறும் முனைப்பில் சென்னை … Read more