மருந்தை பதுக்கும் பாஜகவினர்; துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

உயிர் காக்கும் மருந்தை பதுக்கும் பாஜகவினர், துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தாக இருப்பதால், அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வந்த நிலையில், மும்பை போலீசார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பாஜக மூத்த … Read more

வெள்ளத்தால் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்.!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பத்னாவிசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மராத்வாடா மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் நேரில் சென்று ஆய்வு செய்தனர் . இந்நிலையில், சோலாப்பூரின் சாங்வி கிராமத்தில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த பின்னர், முதலமைச்சர் உள்ளூர் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினார். இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் புனே மாவட்டத்திற்கு சென்று முதலமைச்சர் உடனடியாக நிவாரணப் பொதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை … Read more

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் : பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் பொறுப்பாளராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243  தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக … Read more

#BREAKING :மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி  முன்பதவியேற்றனர்.தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  … Read more

பெரும்பான்மை இருப்பதை ஆளுநர் எப்படி முடிவு செய்தார் ? ரந்தீப் சுர்ஜேவாலா

பெரும்பான்மை இருப்பதை ஆளுநர் எப்படி முடிவு செய்தார் என தெரியவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.  இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார்கள்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுள்ளார் .தேவேந்திர பட்னாவிஸ்க்கு பெரும்பான்மை … Read more

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ! பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்தது.இந்தநிலையில் தான் இன்று மகாராஷ்டிராவில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர். Congratulations to @Dev_Fadnavis Ji and @AjitPawarSpeaks Ji on taking oath as the CM and Deputy CM of Maharashtra respectively. I am confident … Read more

திடீர் திருப்பம் ! மகாராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பு

மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னாவிஸ். மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல்  மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா … Read more