ஓமைக்ரான் பரவல் : தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர்!
ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளதால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் … Read more