கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்.!

ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் தற்போது கொரோனா  சிகிச்சை பெறுவதற்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா இருப்பது … Read more

பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னத்துடன் 24 வருடத்திற்கு பிறகு இணைய உள்ள பிரபலம்!

மணிரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக  எடுக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். வைரமுத்து இப்படத்திற்காக 12 பாடல்களை எழுத உள்ளார் என்ற தகவலும் அண்மையில் வெளியானது. … Read more

இவர்கள் தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க போகிறார்களாம்! வெளியான தகவல்கள்!

மணிரத்னத்தின் கனவு படமாக கூறப்படும் பொன்னியின் செல்வன் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்ககான கதை விவாதத்தில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என முக்கிய மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்கள் நடிப்பதாக கூறப்பட்டது. விக்ரம், அமிதாப்பச்சன், கார்த்திக் என பலர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் … Read more

மீண்டும் உறுதியானது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்! ஐஸ்வர்யா ராய் கொடுத்த விளக்கம்!

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம்  பிரமாண்டமாக உருவாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம்மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இதற்கான கதை விவாதத்தில் இயக்குனர் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் நடிகை ஐஸ்வர்யாராய் சென்னையில் உள்ள ஒரு தனியார் கடிகார கடை திறப்பு விழாவிற்காக வந்துள்ளார்.  அப்போது  பொன்னியின் … Read more

45 வயதில் மீண்டும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாரா ஐஸ்வர்யா ராய்?! யாரு ஹீரோ?!

தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் மெகா ஹிட் கொடுத்து பின்னர் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என முக்கிய மொழிகளில் நடித்தாலும் தெலுங்கில் ஹீரோயினாக நடித்ததில்லை. தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நெ.150 என தனது 150வது படத்தை வெற்றியோடு தொடங்கினார். அதன் பிறகு … Read more

இசைப்புயலின் இரண்டாவது பாடலை வெளியிடும் ஐஸ்வர்யா ராய்! சர்வம் தாளமயம் இரண்டாவது பாடல்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பபடத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிர்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக போகிறது, இந்த பாடலை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இத்திரைப்படம் டிசம்பர் … Read more