BREAKING NEWS:திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி கொள்ளை?

திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .

திருவள்ளூரில் உள்ள  பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .ஆயில் மில் பகுதியிலுள்ள வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment