என்எல்சி 3-வது சுரங்கம் தொடர்பாக  மூன்று கட்டமாக ஆலோசனை நடைபெற உள்ளது ..! அமைச்சர் எம்.சி.சம்பத்

என்எல்சி 3-வது சுரங்கம் தொடர்பாக  மூன்று கட்டமாக ஆலோசனை நடைபெற உள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமைச்சர் எம்.சி.சம்பத்  கூறுகையில், என்எல்சி 3-வது சுரங்கம் நிலம் கையகப்படுத்துதலுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணமாக மூன்று கட்டமாக ஆலோசனை நடைபெற உள்ளது. கனிமவளத்துறை செயலர், முதன்மை செயலர், முதலமைச்சர் ஆகியோருடன் தனித்தனியே ஆலோசனை நடைபெற உள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment