தூத்துக்குடி அருகே உள்ள ஆத்தூரில் 46 லட்சம் மதிப்பிலான திட்டபணிகளை நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் பகுதியில்  46 லட்சம் மதிப்பில் இரண்டு திட்டங்களின்   பணியை திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில்  ஆய்வு செய்தார்….
ஆத்தூரில் உள்ள  தைக்காதெருவில் 20இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை  மற்றும்  4இலட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் அமைப்பு .புன்னக்காயல் பகுதியில் 22 இலட்சம் மதிப்பில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய பணிகள் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் நடைபெறுவதை சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை ஆய்வு செய்தார்….
source: dinasuvadu.com

Leave a Comment