Prague Masters : 3-வது வெற்றியை பெற்றார் பிரக்ஞானந்தா ..!

Pragg-chess-tournament [file image]

Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார். Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.! இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் … Read more

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி..! முதல்வர் வாழ்த்து..!

கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார். இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் 3 இந்திய வீராங்கனை ஆவார். வைஷாலி தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..! … Read more

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..!

Vaishali

கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். தமிழகத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இது மனித தவறு..! அமலாக்கத்துறையின் தவறு அல்ல – அண்ணாமலை வைஷாலி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார். இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் … Read more

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற பிரக்ஞானந்தா

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். டெல்லியில் ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், மகளீர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நந்திதா 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து, தற்போது தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் 7 புள்ளிகள் பெற்று … Read more

#BREAKING : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கிய விஸ்வநாதன் ஆனந்த்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மற்றும் முதல்வர் பாரம்பரிய உடையுடன் மேடையில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர … Read more

அருமை…செசபிள் மாஸ்டர் செஸ் போட்டி-2 வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா;இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

சர்வதேச அளவில் மிகவும் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தாவும்(16 வயது) பங்கேற்றார். இதனையடுத்து,தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் காலிறுதி, அரையிறுதியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 ஆன லிங் டிரனை எதிர்கொண்டார்.இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங் டிரன்  பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.இதனால், 2 வது இடத்தை … Read more

சதுரங்க வாகையாளர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!

செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக தோற்கடித்து வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து.  செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.  இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். பிரக்ஞானந்தா ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்தி இருந்தது … Read more

மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்! – சீமான்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என சீமான் ட்வீட்.  ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில், 16 வீரர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியில், கருப்பு நிற காய்களுடன் … Read more

உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா – பிரதமர் வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!

உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில், 16 வீரர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். … Read more