சொன்னதை செய்த ஆனந்த் மஹிந்திரா ! பிரக்யானந்தாவிற்கு சொகுசு கார் !

Chess : கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்று வரை சென்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன இந்தியரும், தமிழருமான பிரக்ஞானந்தாவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சென்ற வருடம் அறிவித்தது போல எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார். Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி உலகில் செஸ் … Read more

Prague Masters : 3-வது வெற்றியை பெற்றார் பிரக்ஞானந்தா ..!

Pragg-chess-tournament [file image]

Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார். Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.! இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் … Read more

இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதி.. இஸ்ரோ தலைவர் பேட்டி!

Somnath

சென்னை பாடியில் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரக்ஞானந்தாவுக்கு GSLV ராக்கெட்டின் மாதிரியை பரிசாக வழங்கினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும், எதிர்வரும் போட்டிகளில் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு இஸ்ரோ தலைவர் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து பேசினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ … Read more

#BREAKING: அர்ஜுனா விருது – பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை. அர்ஜுனா விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பிரக்ஞானந்தாவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். இதுபோன்று அர்ஜுனா விருதுக்கு செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் … Read more

செஸ் ஒலிம்பியாட்- வெற்றி பெற்ற பிரக்யானந்தா..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய வீரர்களாக பிரக்யானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் சாத்வனி கலந்து கொண்டனர். தற்போது இதில் எஸ்டோனிய வீரரான கிரில் சுகாவை … Read more

#BREAKING: செஸ் போட்டி – கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.  இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திருந்தார் 16 வயதான பிரக்ஞானந்தா. நவம்பர் மாதம் வரை … Read more

FIDE செஸ் உலகக்கோப்பை போட்டி;கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர்..!

FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றில் கிராண்ட் மாஸ்டர் காப்ரியலை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியானது  ஜூலை 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.மேலும்,ஆகஸ்ட் 3 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி,நேற்று நடைபெற்ற FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் காப்ரியல் சர்கிசியனை வீழ்த்தி … Read more

உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன சென்னை பிரக்ஞானந்தா…!

இந்தியா முதல் முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியது.இந்த போட்டியில் 66 நாடுகளில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கடைசி சுற்றுக்கு முன் வரை பிரக்ஞானந்தா முன்னணியில் இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை உடன் பிரக்ஞானந்தா மோதினார்.  இறுதி போட்டியில் டிரா செய்தால் போதும் என்ற நிலை உடன் ஆட்டத்தை பிரக்ஞானந்தா தொடங்கினார். பின்னர் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை … Read more