படைப்புகளில் வெற்றி ஈட்டுங்கள்..பிரதமர் வாழ்த்து

பிரதமர்  நாட்டு மக்களுக்கு மகாநவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாக தென் மாநிலங்களிலும், தசராவாகவும், மகாநவமியாகவும் வெகு சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மகாநவாமி முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.   நவராத்திரியின் இந்த புனித நாளில்,அன்னை துர்காவின் ஒன்பதாவது சக்தியை சித்திதத்ரி தேவி வணங்குகிறார்.அன்னை சித்திதாத்ரியின் ஆசீர்வாதத்துடன்,ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளில் … Read more

வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவேன் – ஷோயிப் அக்தர்

வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக வருவேன் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் நேர்காணலில் பேசிய அவர், வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான மற்றும் வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என்றும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாகவும், தனது விருப்பமாகவும் உள்ளது.  இதையடுத்து எதிர்காலத்தில் இந்திய பந்துவீச்சு … Read more