300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த விப்ரோ!

போட்டிநிறுவனங்களுக்கு மறைமுகமாக வேலைப்பார்த்து வந்த 300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள மிக பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்று விப்ரோ. இது மூன்லைட்டிங் குறித்து கடுமையாக எச்சரித்து வந்த நிலையில் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மூன்லைட்டிங் எனப்படும் மற்ற போட்டிநிறுவனங்களுக்கு ரகசியமாக பணிபுரிந்து வந்த பல 300 ஊழியர்களையோ பணி நீக்கம் செய்து ஷாக் கொடுத்துள்ளது. இது குறித்து விப்ரோ நிவாக … Read more

செப்டம்பர் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர அனுமதியா? – விப்ரோ தலைமை அலுவலர் …!

செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை ஹெச்.ஆர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்,தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். எனினும்,தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,குறைந்த பட்ச ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில்,செப்டம்பர் முதல் ஊழியர்களை படிப்படியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் … Read more

BREAKING: விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நிதியுதவி.!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரசால் இருந்து மீள்வதற்கு விரும்பம்  உள்ளவர்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதையெடுத்து கிரிக்கெட் வீரகள், திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் என பலர் தங்களால் முயன்ற … Read more

விப்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு செவாலியர் விருது அறிவிப்பு..!!!

இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல ஐ.டி நிறுவனங்களுள் முதலவதாக தேர்வு செய்யப்படும் நிறுவனம் விப்ரோ இந்த நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது விப்ரோ நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் தம் இளம் வயதில் எண்ணெய் நிறுவன தலைவராக தன் பணியைத் தொடங்கியவர்.மேலும்  இன்று  நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரராக விளங்குகிறார். இந்நிலையில் இவருக்கும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் … Read more