கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரங்களை தாக்கியுள்ளது : உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தாக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், WHO இன் இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தாக்கியுள்ளதுடன், அவர்களில் பயம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், உலகளாவிய தற்கொலை இறப்பு புள்ளிவிவரங்களில் தென்கிழக்கு ஆசியாவில் … Read more

கொரோனா காலத்தில் அதிகரிக்கும், பயம், பதட்டம், மன அழுத்தம்.! WHO எச்சரிக்கை.!

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பலரது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே பயம், பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவை அதிகரித்துள்ளது. – உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங். கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாதம் முதல் உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது உலக நாடுகளில் ஊரடங்கு சிறிதுசிறிதாக தளர்த்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால், … Read more

விஸ்வரூபம் எடுக்கும் புதிய வைரஸ்! சீனாவின் உதவியை நாடும் உலக சுகாதார அமைப்பு!

சீனாவின் உதவியை நாடும் உலக சுகாதார அமைப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அங்கு தாற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது புதிதாக ‘ஜி4 இஏ எச்1 என்1’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸின் பாதிப்பு கொரோனா வைரஸ் போல இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைரஸ் தொற்று நோயாக மாறுகிற வாய்ப்பு … Read more

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து WHO தலைவரின் கருத்து!

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து WHO தலைவரின் கருத்து. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஒரு வருடத்திற்குள் அல்லது சில மாதங்களுக்கு முன்பே உலகில் கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அவர்கள் கூறுகையில், தடுப்பூசிகளை உருவாக்க, உற்பத்தி மற்றும் விநியோகிக்க உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை … Read more

இந்தியாவில் நிபா வைரஸ் பரவுகிறதா? WHO எச்சரிக்கை விடுத்துள்ளது உண்மைதானா?

நிபா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள். இன்று அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல உண்மை செய்திகளை அறிந்து கொண்டாலும், பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வதந்தியான செய்தி பரவி வருகிறது. அதன்படி, உலக சுகாதார நிறுவனம் (WHO) இப்போது இந்தியாவில் நிபா வைரஸ் வெடிப்பதாக … Read more

2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம் – WHO

2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், 2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி  கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா … Read more

ஒருநாளும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு – உலக சுகாதார நிறுவனம்

ஒருநாளும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு முதலில் சீனாவில்  பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பாலா நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், 1,83,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதுகுறித்து ஐ.நா கூறுகையில், பிரேசிலில் 54,771 பேரும், அமெரிக்காவில் 36,617 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் உலக அளவில், இந்த … Read more

அடுத்து ஒரு ஆபத்திற்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் – உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி

அடுத்து ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை. உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோன வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து … Read more

ஆபத்தான நிலையில் உலகம், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா-உலக சுகாதார அமைப்பு.!

உலகம் இக்கட்டான சூழ்நிலைகளில் சென்று கொண்டிருப்பதாகவும், ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின்  தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார  அமைப்பின்  … Read more

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து! – உலக சுகாதார நிறுவனம்

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், 8,578,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 456,284 பேர் உயிரிலாந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், கொரோனா வைரஸுக்கான மருந்து நடப்பாண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் … Read more