வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.அதில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி … Read more

“67 ஆயிரத்து 674 வாக்குச் சாவடிகளில்” இன்று 2 கட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்…!!

இன்று தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெறுகிறது தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த 2ம் கட்ட சிறப்பு முகாம் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இன்று நடைபெறுகிறது. மேலும் கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டத்திலும் வெளியிடப்பட்டது. அப்பட்டியல் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89  ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் வாக்காளர் பட்டியலில், … Read more

என்ன இப்படி ஒப்பனா கேட்டாரு..!!பரிதாபத்தில் தவிக்கிறா பாஸ்..!சுக்கு புக்கு..சுக்கு புக்கு..!!

பிக்பாஸ்2 தற்போதைய நிகழ்ச்சி இரண்டாவது சீசன் முதல் சீசன் போல இல்லை என தொடர்ந்து விமர்சனங்கள் ரசிகர்களிடம் வந்த வண்ணம் உள்ளது. நேற்று கமல் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் பேசும்போது ரசிகர்களின் மீதான பிக்பாஸ்2 ஈடுபாடு குறைந்து வருவதை உறுதி படுத்தும் விதமாக பேசினார். அவர் பேசும் போது முதல் சீசனில் கோடிக்கணக்கில் வாக்குகள் பதிவானது, ஆனால் இந்த சீசனில் லட்சத்தை கூட தாண்டி செல்லவில்லை மிக குறைந்த அளவில் மட்டுமே ஓட்டுகள் பதிவாகிற என்றார.அதுமட்டுமல்லாமல் வாரம் முழுவதும் வந்த … Read more