தமிழகத்தில் 9,82,487 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்!

தமிழகத்தில் 9,82,487 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. மக்களுக்காக சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை … Read more

ஊரடங்கு மீறல்: 3,48,231 வாகனங்கள் பறிமுதல், ரூ.4,15,73,819 அபராதம் வசூல்.!

ஊரடங்கை மீறியதாக 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,15,73,819 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,16,344 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.4,01,92,619 கோடி அபராதம் வசூல்.!

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் … Read more

ஊரடங்கை மீறிய 3,75,747 பேர் கைது, ரூ.3.54 கோடி அபராதம் வசூல்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,75,747 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் வெளியே சுற்றிய 3,75,747 பேர் கைதாகி … Read more

ஊரடங்கு மீறல் : 2,81,975 வழக்குகள் பதிவு..2,99,108 பேர் கைது.!

ஊரடங்கை மீறியதால் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 654 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,99,108 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் … Read more

ஊரடங்கு மீறல் – ரூ.2.68 கோடி அபராதம் வசூல்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு – தமிழக காவல்துறை நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் … Read more

புதுச்சேரியில் ஊரடங்கை மீறிய 3,001 பேர் மீது வழக்கு பதிவு.!

புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கி, வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்  தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக இதுவரை … Read more

#Breaking: ஊரடங்கை மீறிய 2,71,389 பேர் கைது.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,55,538 வழக்குகள் … Read more

ஊரடங்கு மீறல்: 3,60,566 பேர் கைது, 2,19,248 வாகனங்கள் பறிமுதல்.!

ஊரடங்கை மீறி வெளியிற் சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,60,566 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். வெளியே சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை  2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி … Read more

இதுவரை ஒரு கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 ரூபாய் அபராதம் வசூல்.!

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 2,35,164 வழக்குகள் பதிவு – தமிழக காவல்துறை தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 2.50 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று வரை 2,11,467 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை … Read more