இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி தரமுடியாது – அமெரிக்கா!
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுப்பு. கூடுதல் தரவுகளுடன் உயிரி உரிமை விண்ணப்ப வழியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல். இந்தியாவிலுள்ள ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இந்த தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனை இன்னும் வெளி வராமல் உள்ளது. சாதாரணமாகவே ஒரு தடுப்பூசிக்கு உலக … Read more