வெடிக்கும் உன்னாவ் விவகாரம் ! பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய கடிதம் தொடர்பாக பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி உத்தரவு

உன்னாவ்  பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ்  தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம்சாட்டிவந்தார். இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.ஏற்கனவே அந்த பெண்ணின் பாலியல் புகார் பெரும் சர்சையை … Read more

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் மீது லாரி மோதிய வழக்கு ! பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் மீது லாரி மோதிய வழக்கில்  பாஜக எம்எல்ஏ  குல்தீப் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் உன்னா தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார் பெண் ஒருவர். இந்த விவகாரம்  தொடர்பாக  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை … Read more

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு:பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்தது ..!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார்‌ அளித்திருந்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரு வருட காலமாக இழுத்தடித்துள்ளனர். இதனையடுத்து, சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே அந்தப் பெண் தற்கொலை … Read more